கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்

 

Kaliyuga Varadhan

 

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்
கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே

 

38.6K

Comments

wvm62

மரணத்தின் உருவாக்கம்

சிருஷ்டியின் போது, பிரம்மா உலகம் விரைவில் உயிர்வாழும் பிராணிகளால் நிரம்பி விடும் என நினைக்கவில்லை. பிரம்மா உலகின் நிலையை பார்த்தபோது கவலைப்பட்டார் மற்றும் எல்லாவற்றையும் எரிக்க அக்னியை அனுப்பினார். பகவான் சிவன் தலையிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு முறையான வழியை பரிந்துரைத்தார். அப்போதே பிரம்மா அதை செயல்படுத்த மரணத்தையும், மரண தெய்வத்தையும் உருவாக்கினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இறுதி சடங்குகள் எவ்வாறு செய்யப்பட்டது?

ஸ்ரீ கிருஷ்ணர் தனது உடலை குஜராத்தின் வெராவல் அருகே பால்கா தீர்த்தத்தில் விட்டுச் சென்றார். அதன் பிறகு பகவான் வைகுண்டம் சென்றார். இறைவனின் உடல் பால்கா தீர்த்தத்தில் அவரது அன்பு நண்பன் அர்ஜுனனால் தகனம் செய்யப்பட்டது.

Quiz

கோலோகம் என்பது என்ன?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |