என்ன தவம் செய்தனை

Raagam - Kaapi,
Thalam - Aadi,
Composer - Papanasam Sivan,
Singer - Rajalakshmee Sanjay,
Music - Sanjay Chandrasekhar.

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கணணனை தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதித்ததை
புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா

 

80.6K

Comments

vm4jw

வேத வியாஸரின் பெற்றோர்கள் யார்?

முனிவர் பராசரர் மற்றும் சத்யவதி வேத வியாஸரின் பெற்றோர்கள் ஆவார்.

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா.

Quiz

உபனயத்தின் போது குழந்தை யாருடன் தொடர்பு கொள்கிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |