Makara Sankranti Special - Surya Homa for Wisdom - 14, January

Pray for wisdom by participating in this homa.

Click here to participate

எப்படி பாடினரோ

93.7K
14.1K

Comments

Security Code
76421
finger point down
வேததாராவுடன் சேர்ந்து இருப்பது ஒரு ஆசீர்வாதமாக உள்ளது. என் வாழ்க்கை அதிக நேர்மறை மற்றும் திருப்தியாக உள்ளது. 🙏🏻 -Govindan

மிகவும் நல்ல இணையதளம் 👍 -தினேஷ்

உங்கள் குழு ஒவ்வொரு பூஜையையும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்கிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவியதற்காக மிக்க நன்றி. கடவுள் உங்களை அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். 🙏💐 -மாயா ஸ்ரீனிவாஸ்

வாழ்க வளமுடன் மனிதனின் மன அமைதிக்கான சிறந்த வலைத்தளம் -ராஜ்குமார்

இந்த இறை தளத்துக்கு எனது இனிய வணக்கம். -T. Shanmuga Sundaram.

Read more comments

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்

ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்

அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்

அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்

கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி

கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்

(எப்படி பாடினரோ)

Knowledge Bank

பலராமனின் பெற்றோர் யார்?

பலராமரின் தந்தை வசுதேவர். முதலில் பலராமன் தேவகியின் வயிற்றில் இருந்தார். தேவகியின் வயிற்றில் கரு இருந்தால் கம்சன் அதை அழித்து விடுவானோ என்று அஞ்சி, வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு கரு மாற்றப்பட்டது. தேவகி பலராமனின் உயிரியல் தாய், ரோகினி அவரது வாடகைத் தாய்.

எத்தனை திரிவேணி சங்கங்கள் உள்ளன?

1. பிரயாக்ராஜ் - இது மிகவும் பிரபலமானது 2. மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள திரிவேனி 3. தமிழ்நாடு ஈரோடு, கூடுதுறை, இது தட்சிண சங்கம் என்று அழைக்கப்படுகிறது 4. கர்நாடகாவில் பாகமண்டலா 5. கர்நாடகாவில் திருமகூடலு நரசிபுரா 6. கேரளாவில் மூவாட்டுபுழா 7 கேரளாவில் மூணாறு 8. தெலுங்கானாவில் கந்தகுர்த்தி 9. ராஜஸ்தானில் பில்வாரா.

Quiz

தமிழ்நாட்டில் எந்த கோவிலில் வினாயகர் பெண் ரூபத்தில் காட்சியளிக்கிறார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...