அருணாசலனே ஈசனே

தணலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே

ஓம் எனும் நாதம் உன் திரு நாமம்
ஒன்றாய் இணைந்து வருகிறதே
ஓம் ஓம் ஓம் ஓம்
உன் புகழ் செவிகளில் சேருதே
உள்ளம் பரவசம் ஆகுதே…
நாண் யார் என்றே
நடமிடும் ஈசனே
நாகாபரணம் சூடிடும் வேசனே
எங்கும் நிறைந்த சிவனே
எதிலும் உறைந்த சிவனே
எல்லாம் அறிந்த சிவனே
ஏழைக்கிறங்கும் சிவனே
உன்னை நிணைந்து உருகும் எனக்கு
அருள்வாய் அருணாசலனே

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே

கிரிவலம் செய்யும் அடியவர் பாடும்
பாடலும் பஜனையும் கேட்குதே
ஓம் ஓம் ஓம் ஓம்
சிவ சிவ என்றும் நாமமே
சிந்தையில் இனிமை சேர்க்குதே..
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே
லிங்கோத்பவனே சோனைநிவாசனே
தணலாய் எழுந்த சிவனே
புணலாய் குளிர்ந்த சிவனே
மணலாய் மலர்ந்த சிவனே
காற்றாய் கலந்த சிவனே
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து
சுடறும் அருணாசலனே

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
குருவாய் அமர்ந்த சிவனே
ஒன்றாய் எழுந்த சிவனே
மலையாய் மலர்ந்த சிவனே
மண்ணால் அமர்ந்த சிவனே
அருணை நிறைந்த சிவனே
அருளை வழங்கு சிவனே

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே
அன்பே சிவமான நாதனே
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாம்பசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

 

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies