அகர முதல எழுத்தெல்லாம்

அதிகாரம் - 1 குறள் - 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

 

பொருள் -
'அ' என்கிற எழுத்து எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவன் என்கிற கடவுளே உலகுக்குத் தொடக்கம்.

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |