Jaya Durga Homa for Success - 22, January

Pray for success by participating in this homa.

Click here to participate

கற்றதனால் ஆய பயன்

அதிகாரம் - 1 குறள் - 2

கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள் -
ஒருவன் எத்தனைப் புத்தகங்களைப் படித்தாலும் அதன் பொருளை நன்றாக அறிந்தாலும் கடவுளின் பாதத்தை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை.

 

146.7K
22.0K

Comments

Security Code
74708
finger point down
மிக எளிதாக புரிகிறது -நந்தகுமார்

அழகான வலைத்தளம் 🌺 -அனந்தன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

அற்புதமான தகவல்கள் -User_sq9tfq

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

Read more comments

Knowledge Bank

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

லோமஹர்ஷனும் உக்ரஸ்ரவனும் யார்? அவர்மள் எவ்வாறு தொடர்புபட்டயவர்கள்?

லோமஹர்ஷணன்மற்றும் உக்ரஸ்ரவன் இருவருமே புராண உரையாசிரியர்கள். உக்ரஸ்ரவாவும் மகாபாரதத்தை விவரித்தார். இருவரும் சூத சாதியைச் சேர்ந்தவர்கள். உக்ரஸ்ரவன் லோமஹர்ஷனின் மகன்.

Quiz

பாஞ்சஜன்யம் என்பது என்ன?
தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...