சபரிமலையை நோக்கி மாலை அணியும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்

சபரிமலையை நோக்கி மாலை அணியும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்

மாலையிடும் போது இந்த மந்திரம் சொல்லுங்கள்

ஜ்ஞானமுத்ராம் ஶாஸ்த்ரமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம் .
வனமுத்ராம் ஶுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம் .. 1..

ஶாந்தமுத்ராம் ஸத்யமுத்ராம் வ்ரதமுத்ராம் நமாம்யஹம் .
ஶபர்யாஶ்ரமஸத்யேன முத்ரா பாது ஸதாபி மாம் .. 2..

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யானுக்ரஹகாரிணே .
ஶரணாகதமுத்ராக்யம் த்வன்முத்ராம் தாரயாம்யஹம் .. 3..

சின்முத்ராம் கேசரீமுத்ராம் பத்ரமுத்ராம் நமாம்யஹம் .
ஶபர்யாசலமுத்ராயை நமஸ்துப்யம் நமோ நம꞉ .. 4..

வ்ரதம் சமாபித்து மாலை அழிக்கும் போது இந்த மந்திரம் சொல்லுங்கள்

அபூர்வமசலாரோஹ திவ்யதர்ஶனகாரண .
ஶாஸ்த்ரமுத்ராத்மக தேவ தேஹி மே வ்ரதவிமோசனம் ..

91.5K

Comments

6fqcv
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |