Vazhi Maraittirukkude

வழி மறைத்திருக்குதே மலை போலே ஒரு மாடு படுத்திருக்குதே
பாவி பறையன் இந்த ஊரில் வந்து என்ன
பாவம் தீரேனோ பாதத்தில் சேரேனோ ஏறேனோ சிவலோக நாதா
தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும் கோயில் வர மாட்டேனே
ஓர் அடி விலகினால் போதும் இங்கே நின்று
உற்று பார்க்க சற்றே ஆகிலும் விலகாதோ உந்தன் மாடு

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |