அறவாழி அந்தணன்

அதிகாரம் - 1 குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள் -

அறக்கடலான கடவுளின் திருவடிகளை நினைக்காதவர்களால் இன்பமும் பொருளுமாகிய கடல்களைக் கடக்க முடியாது.

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |