துறந்தார் பெருமை

அதிகாரம் - 3 குறள் - 2

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பொருள்:
உலகில் பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை எவ்வாறு கணக்கிட முடியாதோ அதைப்போல் தான் ஆசையை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்களின் பெருமையை கணக்கிட முடியாது.

 

தமிழ்

தமிழ்

திருக்குறள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies