அருள்மிகு அங்காளம்மன்
திருக்கோயில் மேல்மளையனூர், செஞ்சி வட்டம்
திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை வழிபாக 35 வோமீட்டர் தூரத்திலும், செஞ்சியிலிருந்து வளத்தி வழியாக வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தியும், சென்னையிலிருந்து திராடிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்தியும் உள்ளது மேல்மளையனூர்.
போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்ஞி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நாரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரதந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்டகாருண்யத்தின் மையப் பாதியான இடமே இன்றய மேல்மளையனூர் ஆகும் . தண்டகாருண்ய பகுதிகனே சோழமண்டலத்தில் தொண்டைமண்டனம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. காடையேழு வள்ளல்களின் பாரம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவரானார்.
இவர் தன்டகாருண்யத்தின் மையப்பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்குமேல் மலைப்பகுதியை
கொண்டதாகும். மேல்மலைப்பகுதியை ஆண்ட மலையான் என்பாரின் பெயராலேயே மலையம் ஊர் மளையனூர் என்ற காரணப்யபெயரானது. மேல்மளையனூரில் மலையன் ஆட்சிபுரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தனங்களின் அடிச்சுவடுகள்
இருந்தன. இன்றும் மேல்மலயனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத்தெரு என்று இருப்பது இதர்கு சான்றாக அமைகிறது.
ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனை பூங்காவனத்தாள் என்றே அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.
இதற்கு சான்றாக பதிற்றுப்பத்தில் பத்து பாடல் கொண்ட பதிகப்பாடலில் பூங்காவில் ஊனுழலுரை ஒங்கார சக்தியே பூங்காவனத் தாயே என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் அமைகிறது.
மேல்மலையனூரின் வடகிழக்கு பகுதில் அடிகள் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் திருக்குளம் அமைந்துள்ளது.
புராண வறலாரு
ஆதிகாலத்தில் சிவபெருமானைப் பொன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப் பொன்று இருந்த அவன் ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது
பதியே என நினைத்த பார்வதி தேவி, பிரம்மனை வணங்கி அவனுக்குப் பாதபூசை செய்தால். அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட, பார்வதி தனது தவற்றை உணர்ந்தால். பின்பு பிரம்மனுக்குத் தண்டனை
அளிக்க உருதிகொண்டு பெருமாளை வணங்கி, சுவாமி இவன் தங்களைப்போன்று உள்ளான். அறியாமல் நான் செய்த பூஜைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta