செல்வத்தை ஈர்ப்பதற்கான மந்திரம்

37.2K

Comments

7uin4

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

Quiz

இந்திரா என்பது எந்த தேவி?

ஶ்ரீ-ஸுவர்ணவ்ருʼஷ்டிம்ʼ குரு மே க்³ருʼஹே ஶ்ரீ-குபே³ரமஹாலக்ஷ்மீ ஹரிப்ரியா பத்³மாயை நம꞉ .....

ஶ்ரீ-ஸுவர்ணவ்ருʼஷ்டிம்ʼ குரு மே க்³ருʼஹே ஶ்ரீ-குபே³ரமஹாலக்ஷ்மீ ஹரிப்ரியா பத்³மாயை நம꞉ .

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |