ஞானத்திற்க்கான அதர்வ வேதத்தின் மேதா சூக்தம்

இந்த மந்திரத்தைக் கேட்பதற்கு தீட்சை அவசியமா?

இல்லை. மந்திர சாதனை செய்ய விரும்பினால் மட்டுமே தீட்சை தேவை, கேட்பதற்கு அல்ல. பலன் கிடைக்க, நாங்கள் வழங்கும் மந்திரங்களைக் கேட்டால் மட்டும் போதும்


யே த்ரிஷப்தா꞉ பரியந்தி விஶ்வா ரூபாணி பி³ப்⁴ரத꞉ .
வாசஸ்பதிர்ப³லா தேஷாம் தன்வோ அத்³ய த³தா⁴து மே ..1..
புனரேஹி வசஸ்பதே தே³வேன மனஸா ஸஹ .
வஸோஷ்பதே நி ரமய மய்யேவாஸ்து மயி ஶ்ருதம் ..2..
இஹைவாபி⁴ வி தனூபே⁴ ஆர்த்னீ இவ ஜ்யயா .
வாசஸ்பதிர்னி யச்ச²து மய்யேவாஸ்து மயி ஶ்ருதம் ..3..
உபஹூதோ வாசஸ்பதிருபாஸ்மான் வாசஸ்பதிர்ஹ்வயதாம் .
ஸம் ஶ்ருதேன க³மேமஹி மா ஶ்ருதேன வி ராதி⁴ஷி ..4..

Mantras

Mantras

மந்திரங்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies